அன்று சௌமியா காலேஜ் வரவில்லை ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று சொல்லியது. ரஷ்மி நாம் போய் மேம் வீட்டில் பார்த்தால் என்ன என்றாள். சாயங்காலம் போவோம் ...
பூஜா தன்னை அந்த கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவி என அறிமுகபடுத்திக்கொண்டாள் . பழகிய கொஞ்ச நேரத்திலேயே அவளுடைய இசை ஆர்வம் பற்றி அருண் வியந்தான் . ...
பிரதீபாவிடம் இருந்து விடை பெற்றுகொண்டனர் ராகவும், ரஷ்மியும். மியூசிக் மாஸ்டர் ராகவ் மேடையில் பாடுவதற்கு சில உத்திகளை ராகவுக்கு சொல்லித்தந்தார். திருச்சி என்றதும் மலைக்கோட்டை நினைவு ...
அருண் என்னவோ தன்னுடைய காதலை சொல்லிவிட்டானே தவிர ரஷ்மியின் நிலை பற்றி கவலைப்பட்டான். எல்லோர் முன்னாடியும் சொல்லி இருக்க கூடாதோ என்றெல்லாம் யோசித்தான். ஜோ அதெல்லாம் ...
ரஷ்மி பர்த்டேவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ராகவ் நினைத்தான். எல்லோரையும் தனித்தனியே பார்த்து பேசினான். அவள் மறக்க முடியாத பர்த்டேவாக இது இருக்க வேண்டும் ...
ரஷ்மி எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அதற்குமேல் சௌமியாவும் எதுவும் கேட்கவில்லை. சுகன்யாவிடம் ரஷ்மி இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள். எப்படியோ ரஷ்மி தான் நினைத்ததை சாதித்து ...
சௌமியாவை தற்காலிகமாக சமாதானம் செய்தாள் ரஷ்மி. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என ராகவ் கேட்டுக்கொண்டான். தினமும் இசை வகுப்புகளுக்கு போய் வந்தான் ராகவ். ...
இதெல்லாம் நல்லா பேசு ஆனா என்னை விரும்புறியா அப்படின்னு கேட்டா ஒண்ணும் சொல்லாதே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அந்த சந்தோஷ சூழ்நிலையை மாற்ற விரும்பாமல் அவள் ...
அருண் எதிர்பார்த்திருந்தது போல ராகவ் கொஞ்சம் போல வித்தியாசத்தில் பெயில் ஆகி விட்டிருந்தான் . தென்றலும், ரஷ்மியும் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ராகவை சமாதானப்படுத்தினர். ...
ஒரு நிமிடம்தான் அந்த அணைப்பு நீடித்திருக்கும்.ரஷ்மி சுதாரித்துக்கொண்டு விலகிக்கொண்டாள் . ஜோவும் தென்றலும் வந்து சேர்ந்தார்கள். என்னாச்சு ஏன் லேட் என ராகவ் தென்றலை கேட்டான். ...