kattupaya s stories download free PDF

நிழல் தரும் வசந்தம் - 31

by kattupaya s
  • 117

சௌமியாவை ஈவினிங் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று சொல்லி இருந்தார்கள். இவன் ஒரு புது மிக்ஸி வாங்கி கொண்டு அவளை பார்க்க வீட்டுக்கு ...

நிழல் தரும் வசந்தம் - 30

by kattupaya s
  • 360

மூவரையும் ஃப்ளைட் ஏத்தி விட்டுவிட்டு சுபாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.சௌமியாவும், ராக்கியும் வந்து இவன் கூட தங்குவதாய் சொன்ன ...

நிழல் தரும் வசந்தம் - 29

by kattupaya s
  • 813

ராக்கி சௌமியா கல்யாணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரேம் எல்லோரையும் வரவேற்று உபசரித்தான். சௌமியா அம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள். தீபாவும், ரஞ்சனியும் கூட வந்தவர்களை வரவேற்றனர். ...

நிழல் தரும் வசந்தம் - 28

by kattupaya s
  • 873

என்னாச்சு பிரேம் ? என்றாள் தீபா. அப்பாவுக்கு ரொம்ப முடியலியாம். நாம போய் பார்க்கலாமா ? இப்போதைக்கு பிரச்சனை இல்லை நாங்க பார்த்துக்கொள்கிறோம் அப்படின்னு சொல்லுறாங்க.மனசே ...

நிழல் தரும் வசந்தம் - 27

by kattupaya s
  • 963

குமரனுக்கு மொட்டையடித்து காது குத்த வேண்டும் என அப்பா மறுபடி நினைவுபடுத்தினார். இவனும் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான். தீபா இந்த மாசமேகோவிலுக்கு போகலாம் என்றாள். ம் ஏற்பாடு ...

நிழல் தரும் வசந்தம் - 26

by kattupaya s
  • 903

ராக்கியை பற்றி தான் தேவைக்கதிகமாக சிந்திக்கிறோமோ என ரஞ்சனி எண்ணினாள். பிரேம் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான். தீபாவுக்கு குமரனை பார்க்கவே ...

நிழல் தரும் வசந்தம் - 25

by kattupaya s
  • 1.1k

ஒரு புறம் சௌமியா மறுபுறம் தீபா என பிரேமின் நாட்கள் நகர தொடங்கியது . சௌமியாவுடனான காதல் முடிந்து போன கதை. அதை மீண்டும் தொடர ...

நிழல் தரும் வசந்தம் - 24

by kattupaya s
  • 1.3k

சின்ன சின்ன விஷயங்களை கவனிப்பது ரொம்ப முக்கியம் என்று தீபாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் பிரேம். ஆமாம் இது ரொம்ப முக்கியம் என்றவளை இழுத்து பிடித்து நீ ஏன் ...

நிழல் தரும் வசந்தம் - 23

by kattupaya s
  • 1.2k

பிரேம் தீபாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னான். நான் பேசினால் ரமேஷ் கேட்பாரா என்றாள். அதெல்லாம் கேட்பான் நீ பேசு. எனக்கு டைம் ஆச்சு நான் ஆபீஸ் ...

நிழல் தரும் வசந்தம் - 22

by kattupaya s
  • 1.2k

திட்டமிட்டபடி ரமேஷ் கல்யாணம் நடந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.அவர்களோடு சொந்த ஊருக்கு போய் வந்தான். தீபா போகவில்லை. எல்லா சடங்குகளும் முறையாக நடைபெற்றன. ரஞ்சனி டிகிரி வாங்கும் ...