kattupaya s stories download free PDF

ஒரு நாளும் உனை மறவேன் - Part 21

by kattupaya s
  • 168

எழில் நிதானமாக நடந்தவற்றையெல்லாம் யோசித்து பார்த்தான். முதலில் கமலன் கொலை பிறகு நிர்மலா அப்புறம் யாழினி.குமார் இன்னும் எதையும் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஆனந்த் தப்பி ஓடிவிட்டான். ...

நெருங்கி வா தேவதையே - Part 2

by kattupaya s
  • 291

சௌமியா மேம் சொன்னதை ராகவ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யாரிடமும் சொல்ல கூட இல்லை. ரஷ்மி எப்படி போகிறது சௌமியா மேம் கிளாஸ் என விசாரித்தாள். நன்றாகத்தான் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 20

by kattupaya s
  • 429

நரேஷ் குமாரை எப்படியாவது பழி வாங்கும் உணர்வோடு இருந்தான். ஆனால் அப்போதைக்கு அவனால் என்ன செய்ய முடியும் என தீர்மானிக்க கூடிய இடத்தில் அவன் இல்லை. ...

நெருங்கி வா தேவதையே - Part 1

by kattupaya s
  • 885

ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜினியரிங் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 19

by kattupaya s
  • 594

எழில் ஒரு சவாலான சூழ்நிலையில் இருந்தான். சௌமியாவே இவனை போனில் தொடர்பு கொண்டாள். தனக்கும் யாழினியின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாள். யாழினியை யாரோ ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 18

by kattupaya s
  • 774

நிர்மலாவிடம் இருந்து ஃபோன் வந்ததும் பரபரப்புடன் அட்டென்ட் செய்தான் எழில். என்ன எழில் சார் கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா இப்போ நிர்மலா உயிரோட இல்லை ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 17

by kattupaya s
  • 828

யாழினி வீடு சைதாப்பேட்டை அருகே இருந்தது. முன்பே ஃபோன் பண்ணி இருந்ததால் வீட்டில் இருந்தாள். இவர்களை வரவேற்றாள். உதித்தை நன்கு தெரிந்தவள் போல விசாரித்தாள் . ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 16

by kattupaya s
  • 909

மறுபடி ஷெரின் முயற்சிக்கவே கோவத்துடன் போனை எடுத்து அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே பின்ன எதுக்கு ஃபோன் பண்ணுறே. இனிமே எனக்கு ஃபோன் பண்ணாதே என்றான் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 15

by kattupaya s
  • 903

இன்னும் நிறைய இருக்கு நீ அவசரப்படாதே கமலன் பையனை 5 வது லான்ச்க்கு கொண்டு வா. நான் உனக்காக வெயிட் பண்ணுறேன் என்றாள். சரி . ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 14

by kattupaya s
  • 885

ஷிவானி தற்காலிக விடுப்பில் செல்லுமாறு உயரதிகாரிகளால் கட்டாயபடுத்தப்பட்டாள் . எழிலும் அப்படி நீ அலட்சியமா இருந்திருக்க கூடாது என்றான். சாரி எழில் அப்போ இருந்த டென்ஷன் ...