“நான் கோபமா இருக்கேன்,” என்று துருவன் அக்னி அறையில் இருந்து செல்ல, போகும் அவனைத்தான் அக்னியும் பார்த்துக்கொண்டிருந்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு அன்பு என்றால் ...
வேலையாட்களின் உதவியால் சமையல் வேலையை முடித்துவிட்டு அவசரமாக காலேஜுக்குச் செல்ல ரெடியாகி வெளியே வந்தாள். அவசரமாக வந்ததால் முன்னால் இருந்தவன் மேல் மோதிவிட்டாள். “யார் மீதோ ...
காரில் இருந்து இறங்கிய அக்னி வீட்டின் வாயிற்கதவினைப் பார்த்ததும், தான் வீட்டை விட்டுச் சென்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவனின் மூளையை சூழ்ந்து கொள்ள தனது ...
மலர் வாங்கிய அடியில் இன்னும் எழுந்திருக்காமல் இருக்க, அனைவரும் அவளை ஏதோ தீண்டத்தகாதவளைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.மகேஷின் கணவரும் மலரைப் பாவமாகப் பார்த்துக்கொண்டிருக்க, ...
அக்னியைப் பார்த்ததும் சதாசிவத்திற்கு முகம் எல்லாம் வேர்க்க ஆரம்பித்தது “சார், தெரியாம பண்ணிட்டேன். என்ன விட்டுடுங்க சார்.” என்று கதறினார்.“எவ்வளவு தைரியம் இருந்தா என் அலுவலகத்தில் ...
அழகான காலை வேளையில் ஒரு பத்தொன்பது வயதுப் பருவ மங்கை, ஒரு இடத்தினை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும், பாசத்திற்கு ஏங்கும் வளர்ந்த ...
“என்னமா தேனு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.அனைவர் முன்பு பதில் கூற சிறிது பயந்த பெண்ணவள் ...